Skip to main content

Posts

Showing posts from August 20, 2014

ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு

ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young

What a கருவாட் What a கருவாட்

What a கருவாட் What a கருவாட் What a கருவாடு What a கருவாட் What a கருவாட் What a கருவாட் What a கருவாடு ஏ சுட்ட வட போச்சுடா What a கருவாட் என் பட்டம் கிழிஞ்சு போச்சுடா What a கருவாட் என் கட்டம் அழிஞ்சு போச்சுடா What a கருவாட் ரொம்ப மட்டம் தட்டியாசுடா What a கருவாட் நான் கருத்து சொல்ல போறேண்டா What a க் What a க What a கர் What a கர் …

ஏ இங்க பாரு கூத்து ஜோரு

ஏ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு ரோமேன்சு யாரு அட நம்ம சாரு கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா உதவாகரையில பூச்செடி பூக்குமா ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு ஹீரோ யாரு அட நம்ம சாரு கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா

அம்மா அம்மா நீ எங்க அம்மா

அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே தாயே உயிர் பிரிந்தாயே என்ன தனியே தவிக்க விட்டாயே இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும் நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும் அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா நான் தூங்கும் முன்னே நீ தூங்கி போனாய் தாயே என்மேல் உனக்கென்ன கோபம் கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே... கண்ணில் தூசி நீ ஊத வேண்டும் ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம் என்றோ நான் செய்த பாவம் பகலும் இரவாகி மயமானதே அம்மா விளக்குன் துணையின்றி இருளானதே உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா தனிமை இலையானதே ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா ஒன்னவிட்டா எனக்காரு அம்மா நான் போன பின்னும் நீ வாழ வேண்டும் எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு பாலுக்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம் நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு நீயென் பெருமையின் எல்லை உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே உலகம் விளையாட உன் கண்முன்னே காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை அம்மா அம்மா நீ

போ இன்று நீயாக வா நாளை நாமாக

போ இன்று நீயாக வா நாளை நாமாக உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே லல லல லல லா, ஓ ஓ ஓ ஓ ஓ நெஞ்சிலும் உன்ன ல ல ல ல லே போ இன்று நீயாக வா நாளை நாமாக

அழகே அழகே எதுவும் அழகே

ச ச ச ச ரிச ரிச ப ம ம க த த ச ரி ப ப ச ச ச ச ரிச ரிச ப ம ம க த த ச ரி ப ப கமதனிச ரிரிச அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு கமதனிச ரிரிச கமதனிச கரிச குயில் இசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலி அது தேவையா நதி நடந்து சென்றிட வழி துணை தான் தேவையா கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் தேவையா இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்க்கை முழுதும் அழகு கமதனிச ரிரிச அழகே அழகே எதுவும் அழகே ஜணு தக தீம் … இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும் இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும் நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு கமதனிச ரிரிச கமதனிச கரிச அழகே அழகே எதுவும் அ